என்னுடைய எழுத்து தொடர்ந்து மேம்பட்டு வருதுன்னு ஒரு சின்ன சந்தோஷம். சிலர் ஒரு வாதத்துக்காக, "உன் எழுத்து உன் மனசாட்சிக்கு பிடிச்சா போதும்." அப்படின்னு சொல்லலாம். அதுக்கு நான் என் மனசுக்குள்ளயே எழுதிட்டுப் போயிடலாமே...எதுக்காக அச்சு ஊடகத்தையும், இணையத்தையும் தேடணும்?
இலக்கியப் புலமை உள்ளவங்க தன் மனதுக்கு தீனி போட எப்படி வேணுன்னாலும் எழுதுவாங்க. ஆனா நான், இந்த சமூகத்துக்காக அதாவது எனக்காகவும், என்னைச் சுற்றி இருக்குறவங்களுக்காகவும்தான் எழுதுறேன். அப்படி இருக்கும்போது பல வகையான அங்கீகாரமும் முக்கியம்.
இளைய பாரதத்தில் எழுதுறதுக்கு எனக்கு யார் அனுமதியும் தேவையில்லை. நினைக்கிறதை எழுதுறேன். ஆனா இன்னொரு ஊடகத்துல மற்றவர்களால தன் எழுத்து அங்கீகரிக்கப்படும்போதுதான் ஒரு எழுத்தாளனுக்கு உண்மையான சந்தோஷமும்,
இலக்கியப் புலமை உள்ளவங்க தன் மனதுக்கு தீனி போட எப்படி வேணுன்னாலும் எழுதுவாங்க. ஆனா நான், இந்த சமூகத்துக்காக அதாவது எனக்காகவும், என்னைச் சுற்றி இருக்குறவங்களுக்காகவும்தான் எழுதுறேன். அப்படி இருக்கும்போது பல வகையான அங்கீகாரமும் முக்கியம்.
இளைய பாரதத்தில் எழுதுறதுக்கு எனக்கு யார் அனுமதியும் தேவையில்லை. நினைக்கிறதை எழுதுறேன். ஆனா இன்னொரு ஊடகத்துல மற்றவர்களால தன் எழுத்து அங்கீகரிக்கப்படும்போதுதான் ஒரு எழுத்தாளனுக்கு உண்மையான சந்தோஷமும்,
ஊக்கமும் கிடைக்கும். பதிவுகளுக்கு வர்ற பின்னூட்டமும் இப்படி ஒரு மகிழ்ச்சியைத்தான் கொடுக்கும்.
பத்து நிமிஷம் முன்னால போகாட்டி பரவாயில்லை....கவியரசர் கண்ணதாசனின் நகைச்சுவை.
இதை இளைய பாரதத்துல படிக்கணுமா...
திண்ணை இணைய இதழ்ல படிக்கணுமா?
பத்து நிமிஷம் முன்னால போகாட்டி பரவாயில்லை....கவியரசர் கண்ணதாசனின் நகைச்சுவை.
இதை இளைய பாரதத்துல படிக்கணுமா...
திண்ணை இணைய இதழ்ல படிக்கணுமா?
http://xn--%20%20%20-xbxd5oa2lzbaekbl3k0dj1f5bxtcu5d1kf6mpai/?
பதிலளிநீக்குintha link openeh agala
thapu police melah than sir enna na yaravathu over speed pona pidikrathu kidayathu
பதிலளிநீக்குathuku mel ah intha cinema
vegama vandi otna than hero nu create panitanga result enna na ipo vandi otra youth la vegama than otranunuga ( boys matum illa girlsum)
@ angel
பதிலளிநீக்கு//thapu police melah than sir enna na yaravathu over speed pona pidikrathu kidayathu
athuku mel ah intha cinema
vegama vandi otna than hero nu create panitanga result enna na ipo vandi otra youth la vegama than otranunuga ( boys matum illa girlsum)//
இரு பாலரும் தப்பு ஓவர் ஸ்பீட் போறாங்கன்னு உண்மையை ஒத்துகிட்ட உங்க நேர்மையை நான் பாராட்டறேன்.
நான் சென்னையில இருந்தப்பவும் சரி....திருவாரூர்லயும் சரி... மிதமான வேகத்துலதான் வண்டி ஓட்டுவேன்.
மிதமான வேகத்துலதான் வண்டி ஓட்டுவேன்.
பதிலளிநீக்குenaku nambikaiye illa
@ angel
பதிலளிநீக்கு//மிதமான வேகத்துலதான் வண்டி ஓட்டுவேன்.
enaku nambikaiye illa//
பெரும்பாலும் அதிகம் போக்குவரத்து நெரிசல் இல்லாத வழியில்தான் போவேன். நீங்க நம்பினாலும் நம்பாட்டாலும் விவேகமான வேகம்தான் எனக்கு மட்டுமல்ல...எனக்கு எதிரில் வர்றவங்களுக்கும் பாதுகாப்பு - அப்படிங்குற உண்மை எனக்கு நல்லாவே தெரியும்.
மிக்க நன்றி சரண்.
பதிலளிநீக்குஇப்போதுதான் அலுவலகத்திலிருந்து வந்தேன். அதனால் தாமதமான பின்னூட்டம் மன்னிக்க.
உங்கள் தெளிவான விளக்கங்களுக்கு பிறகே உங்களின் பின்னூட்டத்தின் அர்த்தம் விளங்கியது. நாம் இருவரும் பார்த்ததும் கிடையாது, பார்ப்பதும் கிடையாது. இனிமேல் எங்கேயாவது பார்ப்போமா என்பதற்கும் உத்திரவாதம் கிடையாது. நாம் ஏன் ஒரு பலனும் இல்லாத உராய்வுகளை உருவாக்கி கொள்ள வேண்டும்.? அது அவசியமில்லை. என்றாவது உங்களை பார்க்க நேர்ந்தால், முதலில் இது போன்ற உராய்வுகள் நமக்கு நினைவில் வரும், அது எதற்கு என்பதற்கான காரணத்தை ஆராய்ந்தால் உண்மையில் அது அனாவசியமானது என்றே முடியும். ஆதலால் "we will shake our hands"
//அதிலும் சில சமயங்களில் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படும்போது தாய்நாடாக இருந்தால் அடுத்த நொடி அந்த சூழ்நிலையை உதறிவிட்டு வெளியேறிவிடலாமே...வெளிநாட்டில் இருந்தால் இத்தகைய நேரத்தில் சிறைத்தண்டனையை விட மோசமாதவாக அல்லவா தோன்றும்...- இது மாதிரி எல்லாம் சிந்திப்பவன் நான்.//
எங்களின் வலி உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. அதுவே எனக்கு மிக்க மகிழ்ச்சி.
//தெளிவாகப் பேசினாலே தொண்ணூறு சதவீத பிரச்சனைகள் காணாமல் போய் விடும்.//
உண்மைதான் வழி மொழிகிறேன்.
//நீங்க சொன்னதைத்தான் நானும் சொல்ல வந்தேன். என்ன.... வார்த்தை சிக்கிடுச்சு.//
No problem Saran. என் பின்னூட்டம் கூட நான் சொல்ல வந்ததை முறையாக சொல்லவில்லை என நினைக்கிறேன். என் மேலும் தவறு இருக்கலாம். அதனால்தான் இத்தனை மன சலனங்கள்.
அனைத்தையும் மறந்து கைகுலுக்குங்கள் நண்பரே. தமிழால் இணைவோம்.