இன்று தமிழ் நாட்டில் பிளஸ் டூ ரிசல்ட் வெளிவந்திருக்கிறது. சிறப்புத் தமிழ் பாடத்தில் திருவாரூர் மாணவி முதலிடம் பெற்றிருக்கிறார். பூந்தோட்டம் அரசு மேல் நிலைப் பள்ளியில் படித்த மாணவன் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றதும் நாங்கள் பெருமைப் படத்தக்க விஷயமாகும்.