Search This Blog

சிறுகதைப்போட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதைப்போட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 22 ஜூன், 2012

15 ஆயிரம் பரிசு வேண்டுமா?


சிறுகதை எழுத ஆர்வமிருப்பவர்கள், தொடக்க நிலை எழுத்தாளர்கள் மட்டும் மேலே படிக்கவும். இந்த சிறுகதைப்போட்டியை நடத்தும் இதழ் மீது வேறு பார்வை கொண்டிருப்பவர்களுக்கான பதிவு இது அல்ல.

தினமலர்-டி.வி.ஆர் நினைவு சிறுகதைப்போட்டி 25ஆண்டாக நடத்தப்படுகிறது. ஜுன் 30க்குள் கதைகள் அவர்களுக்கு கிடைக்க வேண்டும்.

சமூக அக்கறை உள்ள அழுத்தமான கதைக்கருவும், தெளிவான நடையும் இருந்தால் வெற்றி நிச்சயம். பிரபல எழுத்தாளர்களும், ஏற்கனவே இந்த போட்டியில் முதல் மூன்று பரிசுகள் பெற்றவர்களும் கலந்து கொள்ள அனுமதி இல்லை. அதனால் புதியவர்கள் நம்பிக்கையுடன் களமிறங்கி வெற்றி பெறலாம்.

அப்படி நான் ஆரம்ப நிலையில் எழுதி பரிசு பெற்ற சிறுகதை