Search This Blog

சனி, 9 டிசம்பர், 2017

தமிழ்செல்வனுக்கு வேதாளம் சொன்ன பதில்கள்...











இந்த தொடர் யாரையும் இழிவுபடுத்த வேண்டும்
என்ற எண்ணத்தில் எழுதவில்லை. சமீப காலமாக நாட்டில் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்
போது அவற்றில் சில வேதனையான சம்பவங்கள் மிகவும் மனதை பாதிக்கின்றன. இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு
தீர்வுகள் யார் கையில் இருக்கின்றது என யோசிக்கும்போது, மனிதர்கள் அனைவருமே சூழ்நிலைக்
கைதிகளாக இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.




ரஜினிகாந்த்துக்கு வேதாளம் சொன்ன பதில்கள்... இப்படித்தான் தலைப்பு வைக்க எண்ணினேன். மக்களின் எதிர்வினை எப்படி இருக்குமோ என்ற அச்சம் இருந்ததால் அந்த எண்ணம் காணாமல் போய்விட்டது.







பதிவை முழுவதுமாக படிக்க...