Search This Blog

புதன், 8 ஆகஸ்ட், 2018

கலைஞர் -


விழாவில் அன்றைய மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு, "என்னப்பா...கல்யாணம் எப்ப வெச்சிருக்க...எந்த மண்டபம்...மாப்பிள்ளை என்ன படிச்சிருக்காரு...அப்படின்னு கேள்வியா கேட்டு அடுக்குவாரு ஒருத்தரு. எப்பன்னு கேட்குறீங்கிளா?...பொண்ணோட கல்யாணப் பத்திரிகையை கொடுக்க வந்தவர்கிட்ட பத்திரிகையை வாங்கி கையில வெச்சுகிட்டே இவ்வளவு கேள்வி வரும். படிக்கிற பழக்கம் அந்த அளவுக்குதான் இருக்கு. இந்த நிலை மாறனும்." அப்படின்னு பேசினார்.















கலைஞர் ஒரு படைப்பாளி மட்டுமல்லாது மிகச் சிறந்த படிப்பாளியாகவும் இருந்தது அனைவரும் அறிந்ததே... அவரைச் சுற்றி இருந்தவர்களும் வாசிப்பு முக்கியம் என்பதை உணர்ந்திருந்தார்கள் என்பதையே இந்த பேச்சு உணர்த்தியது.



கட்டுரையை முழுவதும் படிக்க....