ஏழை மக்களை வெயிலில் வாட்டி பணக்காரர்கள் மீது தூசு படியாமல் ஏசி அறையில் பாதுகாப்பது போன்ற இந்த நிலை, இந்தியாவின் பொருளாதாரத்தை ஆபத்துக்குதான்
அழைத்துச் செல்லும். ஒரு பக்கம் ஏகப்பட்ட வரிச் சலுகைகள், இன்னொரு பக்கம் தள்ளுபடி அறிவிப்புகள். நாம் எங்கே போகிறோம்?
என்னப்பா, மூணு வருஷத்துக்கு முன்னால யோசிச்சதை எல்லாம் இப்ப எழுதுறன்னு கேட்காதீங்க. இதெல்லாம் நிரந்தரமான படிவம். வருஷத்தையும் தொகையையும் மாற்றிட்டா இந்த வருஷ ஸ்டேட்மெண்ட் தயார்.
வங்கிகளில் வராக்கடன் பயங்கரங்கள் வேறொரு பதிவில்...
வங்கிகளில் வராக்கடன் பயங்கரங்கள் வேறொரு பதிவில்...


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக