கடந்த ஞாயிறு அன்று இயக்குனர் ஷங்கரின் இணைய தளத்துக்கு ஒரு நீ......ண்ட கடிதம் அனுப்பினேன். திங்கள் கிழமை மாலை வரை கமெண்ட் டூ மாடரேஷன் என்றுதான் இருந்தது. பிறகு இரவில் பார்த்தேன். கமெண்ட் வெளியிடப்படவில்லை. அதனால் நேற்று செவ்வாய்க்கிழமை அது குறித்து ஒரு பதிவு வெளியிட்டேன். அதை இயக்குனர் ஷங்கரின் இணைய தளத்து நிர்வாகிகள் பார்த்திருப்பார்களா அல்லது வேறு எதுவும் காரணமா என்று தெரியவில்லை. 12.01.2010 இரவு நான் எழுதிய கடிதம் வெளியிடப்பட்டிருந்தது.
புதன், 13 ஜனவரி, 2010
இயக்குனர் ஷங்கரின் இணையதளத்தில் என்னுடைய கடிதம் பிரசுரம்
கடந்த ஞாயிறு அன்று இயக்குனர் ஷங்கரின் இணைய தளத்துக்கு ஒரு நீ......ண்ட கடிதம் அனுப்பினேன். திங்கள் கிழமை மாலை வரை கமெண்ட் டூ மாடரேஷன் என்றுதான் இருந்தது. பிறகு இரவில் பார்த்தேன். கமெண்ட் வெளியிடப்படவில்லை. அதனால் நேற்று செவ்வாய்க்கிழமை அது குறித்து ஒரு பதிவு வெளியிட்டேன். அதை இயக்குனர் ஷங்கரின் இணைய தளத்து நிர்வாகிகள் பார்த்திருப்பார்களா அல்லது வேறு எதுவும் காரணமா என்று தெரியவில்லை. 12.01.2010 இரவு நான் எழுதிய கடிதம் வெளியிடப்பட்டிருந்தது.
5 கருத்துகள்:
Labels:
ஆசிரியர் பக்கம்,
இயக்குனர் ஷங்கர்
Posted by
திருவாரூர் சரவணா
at
புதன், ஜனவரி 13, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)

