ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010
திண்ணை இணைய இதழில் "பூ பூக்கும் ஓசை" சிறுகதை.
பெண்ணின் சம்மதம் இல்லாமல் நிச்சயிக்கப்படும் திருமணத்தை எல்லா பெண்களும் ஏற்றுக்கொள்வது இல்லை.சிலர் திருமணத்திற்கு முதல் நாள் மண்டபத்தில் இருந்தே மாயமாகும் பெண்கள் பற்றி அவ்வப்போது நாளிதழ்களில் வெளிவரும் செய்திகளைப்படிப்பேன். அப்போது இந்த சூழ்நிலையை வைத்து யோசித்த கதைதான் பூ பூக்கும் ஓசை சிறுகதை.
இன்று திண்ணை இணைய இதழில் கதை வெளியானதுமே படித்து வாழ்த்து சொன்ன ராமலெஷ்மி மேடத்துக்கு இளையபாரதம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
8 கருத்துகள்:
Labels:
ஆசிரியர் பக்கம்,
சிறுகதை
Posted by
திருவாரூர் சரவணா
at
ஞாயிறு, பிப்ரவரி 07, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)